|
|
ஆடுகளம் ![]() நடிப்பு
தனுஷ், டாப்சி பன்னு, கிஷோர், வி.ஐ.எஸ். ஜெயபாலன், நரேன், முருகதாஸ், மீனாள், சென்றாயன், பெரிய கருப்பு தேவர், ஜெயப்பிரகாஷ், அட்டகத்தி தினேஷ், வேல்ராஜ்ஒளிப்பதிவு
வேல்ராஜ்படத்தொகுப்பு
டி. கிஷோர்இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்வசனம், திரைக்கதை
வெற்றிமாறன், விக்ரம் சுகுமாறன்கதை, இயக்கம்
வெற்றிமாறன்தயாரிப்பாளர்
எஸ். கதிரேசன்தயாரிப்பு நிறுவனம்
கலாசங்கம் பிலிம்ஸ்வெளீயீடு:
14 ஜனவரி 2011வீடியோ ***** பாடல்கள்
1. யாத்தே யாத்தே
படம் : ஆடுகளம் (2011) பாடியவர் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசை : ஜி.வி. பிரகாஷ் குமாா் பாடலாசிரியர் : சினேகன் வீடியோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரை மேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : புயல் தொட்ட மரமாகவே தலை சுத்திப் போகிறேன் நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன் உனைத் தேடியே மனம்சுத்துதே ராக்கோழியாய் தினம் கத்துதே ஆண் : உயிா் நாடியில் பயிா் செய்கிறாய் சிறுப் பாா்வையில் எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன நான் சருகாகிப்போனேனே பார்த்த பின்ன நான் தலைகாலுப் புரியாம தரை மேலே நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ஆண் : யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் : அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற நூல் ஏதும் இல்லாமலே உசிர ஏன் கோக்குற எனை ஏனடி வதம் செய்கிறாய் எனை நாடிடும் உடல் வைக்கிறாய் ஆண் : கடவாயிலே எனை மேய்கிறாய் கண்ஜாடையில் எனைக் கொள்கிறாய் யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ ஓஓஓ யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ ஆண் & பெண் : மீன் கொத்தியப் போல நீ கொத்துற ஆள ஆண் : அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா நான் தலைகாலு புாியாம தரைமேல நிற்காம தடுமாறிப் போனேனே நானே நானே ***** |