ஜக்குபாய்

jaggubhai
நடிப்பு
சரத்குமார், ஷ்ரேயா சரண், கவுண்டமணி, கிரண், விஜய்குமார், சூர்யா, ஸ்ரீஷா, நீலிமா ராணி, கே.எஸ். ரவிக்குமார்

ஒளிப்பதிவு
R.D. ராஜசேகர்

படத்தொகுப்பு
டான் மேக்ஸ்

இசை
ரஃபி

கதை
கே.எஸ். ரவிக்குமார், கமலேஷ் குமார்

இயக்கம்
கே.எஸ். ரவிக்குமார்

தயாரிப்பாளர்கள்
ராதிகா சரத்குமார், புனித் கோயங்கா

தயாரிப்பு நிறுவனம்
யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ்

வெளீயீடு:
29 ஜனவரி 2010

வீடியோ


*****

பாடல்கள்
1. ஏழு வண்ணத்தில்
படம் : ஜக்குபாய் (2010)
பாடியவர்கள் : ஹரிஹரன், மகேஷ்வரி ராணி
இசை : ரஃபி
பாடலாசிரியர் : கபிலன்

வீடியோ


ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்: நடக்கும் திசை பார்த்துத் தான்
நிழல் போல் நான் வருவேன்
தினம் பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
வாலாட்டி நானே ரசிப்பேன்

ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்: மூங்கில் போல வாழ்ந்திருந்தேன்
மரங்கொத்தி போல வந்து
புல்லாங்குழல் செய்து விட்டாய்
என்னை நீயே

ஆண்: தோட்டம் விட்டு ஓடி வந்து
எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே
தொட்டிச் செடி ஆகி விட்டாய்
பெண்ணே நீயே

ஆண்: கண்களின் மேலிலே
கனவைப் பார்க்கிறேன்
கண்ணன் போல் இருப்பேன்
காத்துக் கிடப்பேன்
உந்தன் தேரோட்டி நானடி

ஆண்: ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்: நான் ரசிக்கும் நாயகியே
நாகரிக தேவதையே
ரவிவர்மன் தூரிகையே
நீயே நீயே

பெண்: ஆஆஆ

ஆண்:கண்ணுக்குள்ளே உன்னை வைத்து
கண்கள் ரெண்டை மூடிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆட வேண்டும்
வா வா நீயே

பெண்: ஆஆஆ

ஆண்:கண்ணாடி மாளிகை
கை வீசி போகுதே
உன்னோட அழகை
பாடல் எழுத
தமிழில் வார்த்தைகள் தேடினேன்

ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்:நடக்கும் திசை பார்த்துத் தான்
நிழல் போல் நான் வருவேன் தினம்
பறக்கும் காற்றாடியே
நூலாக நான் இருப்பேன்
வாலாட்டி நானே ரசிப்பேன்

ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

ஆண்:ஏழு வண்ணத்தில்
கன்னிப் பூவைக் கண்டேனே
கண்கள் மூடாமல்
அதைக் காத்து நிற்பேனே

*****