|
|
யூத் ![]() நடிப்பு
விஜய், விவேக், சிம்ரன், விஜயகுமார், மணிவண்ணன், யுகேந்திரன், ஷியாம் கணேஷ், ’இடிச்சபுளி’ செல்வராஜ், பாண்டு, மதன்பாப், பாஸ்கி, கொட்டாச்சி, பாத்திமா பாபு, போண்டா மணிபாடல்கள்
வாலி, வைரமுத்து, கபிலன்இசை
மணி சர்மாஒளிப்பதிவு
என். நடராஜ சுப்ரமணியம்படத்தொகுப்பு
வி.டி. விஜயன்வசனம்
என். பிரசன்ன குமார்திரைக்கதை, இயக்கம்
வின்சென்ட் செல்வாதயாரிப்பு
அஜய்குமார்தயாரிப்பு நிறுவனம்
லக்ஷ்மி புரொடக்ஷன்ஸ்வெளீயீடு:
19 ஜூலை 2002வீடியோ ***** பாடல்கள்
1. ஆள்தோட்ட பூபதி
படம் : யூத் (2002) இசை : மணி சா்மா பாடலாசிரியர்: வாலி பாடியவர் : ஷங்கர் மகாதேவன் வீடியோ அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்சா ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா ஆண் : தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி தூக்கம் கெட்டு போனேன் நானடி உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே உன்னால் ஆசை எல்லை மீறுதே ஆண் : ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு துள்ளி குதிப்பத பாத்துக்கடா ஆடும் ஆட்டத்தை கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா ஆண் : இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான் அதில் கல்வி கற்க நான் வந்தேனடா ஆண் : வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓரப் பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா ஆண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா இவ சேல கட்டி வந்தா மையிலுடா மோகத்தாலே உள்ளம் நோகுதே மூங்கில் காடாய் தேகம் வேகுதே ஆண் : பட்டு சேலைப் போல் என்னை நீயே சுத்தி சுத்தி கட்டிக்கோடி பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா பட்டினத்தாரும் கோவலன்தான் ஆண் : இவ கன்னி ராசி நான் கண்ணன் ராசி நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி ஆண் : வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓரப் பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா ஆண் : இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா இவ மூடி வெச்ச ஒரு மத்தாளம்மா காதல் கல்யாணத்த அந்த சாமி செஞ்சானடா சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி ஆண் : வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல ஓரப் பாா்வையாலே என்னை ஓங்கி அறைஞ்சவளே *****
|