|
|
சேது ![]() நடிப்பு
விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமான், எஸ்.எஸ். ராமன், மோஹன் வைத்யா, அஞ்சு மகேந்திரா, ஜோதிலட்சுமி, மனோபாலாபாடல்கள்
பொன்னடியான், அறிவுமதி, பழனிபாரதிஇசை
இளையராஜாஒளிப்பதிவு
ஆர். ரத்னவேலுபடத்தொகுப்பு
ரகு பாபுகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
பாலாதயாரிப்பு
ஏ. கந்தசாமிதயாரிப்பு நிறுவனம்
ஸர்மதா புரொடக்ஷன்ஸ்வெளீயீடு:
10 டிசம்பர் 1999வீடியோ ***** பாடல்கள்
1. எங்கே செல்லும் இந்த பாதை
படம் : சேது (1999) இசை : இளையராஜா பாடலாசிரியர்: அறிவுமதி பாடியவர் : இளையராஜா வீடியோ இந்த பாதை யாரோ யாரோ அறிவார் குழு : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஒஹோ ஓஓ ஹோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும் வழி போக துணையாய் அன்பே வாராயோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் ஆண் : ஊரை விட்டு ஓ ஓர் குடிசை அங்கே யார் சென்று போட்டு வைத்தார் காதலிலே ஓர் பைத்தியமே சொர்க்கம் அதுவென்றே கட்டி வைத்தார் காணும் கனவுகளில் இன்பம் இன்பம் உண்மை அதற்கு வெகு தூரம் தூரம் காதல் என்றால் ஓ வேதனையா ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : மண் கேட்டா அந்த மழை பொழியும் மேகம் பொழியாமல் போவதுண்டா கரை கேட்டா அந்த அலைகள் வரும் அலைகள் தழுவாமல் போவதுண்டா கண்ணீர் மழை உந்தன் முன்னே முன்னே காதல் மழையை பொழி கண்ணே கண்ணே என் உயிரே ஓ என் உயிரே ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் ஆண் : நேரத்திலே நான் ஊர் செல்ல வேண்டும் வழி போக துணையாய் அன்பே வாராயோ ஆண் : எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார் காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார் *****
2. மாலை என் வேதனை கூட்டுதடி
படம் : சேது (1999) இசை : இளையராஜா பாடலாசிரியர்: அறிவுமதி பாடியவர்கள் : பி. உன்னிகிருஷ்ணன், அருண்மொழி & எஸ்.என். சுரேந்தர் வீடியோ வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே... ஏ ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காதலில் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம் ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆண் : வேண்டாத பேச்சுக்கள் ஏன்டா அம்பி ஆண் : காதலும் பொய்யும் இல்லை உண்மை கதை மண்ணில் ஆயிரம் ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ் என்ன அம்பி ஆண் : காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில் ஆண் : எதுக்கு வீணா சோகம் கதைய முடிடா நேரத்தில் ஆண் : பூங்கிளி கைவரும் நாள் வருமா... ஆ பூமியில் சொர்கமும் தோன்றிடுமா... ஆ... ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : காற்று விடும் கேள்விக்கு மலர் சொல்லும் பதில் என்னவோ ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆண் : வாசங்கள் பேசாத பதிலா தம்பி... ஆண் : மேகம் விடும் கேள்விக்கு வெண்ணிலவின் பதில் என்னவோ ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆண் : கடல் ஆடும் அலை கூட பதில்தான் தம்பி... ஆண் : அவளின் மௌனம் பார்த்து பதை பதிக்கும் என் மனம் பெண் : வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம் ஆண் : மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே... என் மனம் அவள் மடி சாய்கிறதே ஏ... ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மணி முகம் காட்டு எந்தன் பௌர்ணமி என் காதல் வீணை நீ ஆண் : வேதனை சொல்லிடும் ராகத்திலே வேகுதே என் மனம் மோகத்திலே... ஏ... ஆண் : மாலை என் வேதனை கூட்டுதடி காதல் தன் வேலையை காட்டுதடி *****
|