|
|
வஞ்சிக்கோட்டை வாலிபன் ![]() நடிப்பு
ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, பத்மினி, டி.கே. சண்முகம், கண்ணாம்பா, எஸ்.வி. சுப்பய்யா, எம்.எஸ். சுந்தரிபாய், வீரப்பா, டி.கே. ராமச்சந்திரன், விஜயகுமாரி, தங்கவேலு, முத்துலட்சுமிஇசை
ஸி. ராமச்சந்திராவசனம், பாடல்கள்
கொத்தமங்கலம் சுப்புஒளிப்பதிவு
பி. எல்லப்பாபடத்தொகுப்பு
என்.ஆர். கிருஷ்ணஸ்வாமிகதை
கொத்தமங்கலம் சுப்பு, கே.ஜே. மகாதேவன், சி. சீனிவாசன், கி.ரா.திரைக்கதை
கே.ஜே. மகாதேவன்இயக்கம்
எஸ்.எஸ். வாசன்தயாரிப்பு
எஸ்.எஸ். வாசன்தயாரிப்பு நிறுவனம்
ஜெமினி ஸ்டூடியோஸ்வெளீயீடு: 12 ஏப்ரல் 1958வீடியோ *****
பாடல்கள்
1. கண்ணும் கண்ணும் கலந்து படம் : வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958) பாடியவர்கள் : பி. லீலா & ஜிக்கி இசை : ஸி. ராமச்சந்திரா பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு வீடியோ புதுமையாய் காண்பதே ஏஏஏ காதல் என்பது இதுதானோ இதுதானோ அறியேனே ஏஏஏ பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ஏஏஏ பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே பெண் : கன்னி என்றேனடி கைகளை பிடித்தார் காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார் பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ஆண் : சபாஷ் சரியான போட்டி பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலு வென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ பேதமையாலே மாதே இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே பெண் : சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி பெண் : நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி பெண் : ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி பெண் : இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி *****
|