http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரை உலகம்



வாரணம் ஆயிரம்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குனர்: கெளதம் மேனன்

பாடல்: முன் தினம் பார்த்தேனே

பாடியவர்கள்: நரேஷ் ஐயர், பிரசாந்தினி
பாடலாசிரியர்: தாமரை

பல்லவி

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
     நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
     இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
     இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
     And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
     சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
     இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
     எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
     வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
     இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
     ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
     (முன் தினம் பார்த்தேனே..)

சரணம்-1

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
     நிகர் செய்ய பொன்னை வைத்தால்
     துலாபாரம் தோற்காதோ பேரழகே

பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
     முதல் காதல் சிந்தும் கண்ணை
     அணைக்காமல் போவேனோ ஆருயிரே

ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
     புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
     வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
     சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
     இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love

பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம்-2

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
     அலை வந்து தீண்டும் தூரம்
     மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே

ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
     விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
     இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
     உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
     உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..





இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyrics/varanamaayiram.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்