http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரை உலகம்



சுப்பிரமணியபுரம்

இசை: ஜேம்ஸ் வசந்தன்
இயக்குனர்: சசிகுமார்

பாடல்: கண்கள் இரண்டால்

பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
பாடலாசிரியர்: தாமரை

பல்லவி

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
     (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
     கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம்-1

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
     பொழுதுகள் உன்னோடு கழியுமா
     தொடவும் கூடாத படவும் கூடாத‌
     இடைவெளி அப்போது குறையுமா

பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
     மறுபுறம் நாணமும் தடுக்குதே
     இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம்-2

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
     மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
     உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
     கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆ: உனையன்றி வேறொரு நினைவில்லை
     இனி இந்த ஊனுயிர் எனதில்லை
     தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
     நகர்வேனே மாற்றி

பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌

ஆ: சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்