http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்

Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html on line 8

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column1.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html on line 8
தமிழ் திரை உலகம்





சுப்பிரமணியபுரம்

இசை: ஜேம்ஸ் வசந்தன்
இயக்குனர்: சசிகுமார்

பாடல்: கண்கள் இரண்டால்

பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
பாடலாசிரியர்: தாமரை

பல்லவி

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
     (கண்கள் இரண்டால் உன்)

பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
     கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

சரணம்-1

ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌
     பொழுதுகள் உன்னோடு கழியுமா
     தொடவும் கூடாத படவும் கூடாத‌
     இடைவெளி அப்போது குறையுமா

பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
     மறுபுறம் நாணமும் தடுக்குதே
     இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
     சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

சரணம்-2

பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
     மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
     உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
     கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்

ஆ: உனையன்றி வேறொரு நினைவில்லை
     இனி இந்த ஊனுயிர் எனதில்லை
     தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌

பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
     ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
     ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
     இதை இருளிலும் படித்திட முடிகிறதே

ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
     பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
     நகர்வேனே மாற்றி

பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
     என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌

ஆ: சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
     என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html




Warning: include(/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html on line 111

Warning: include() [function.include]: Failed opening '/home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/script/column3.php' for inclusion (include_path='.:/usr/lib/php:/usr/local/lib/php') in /home/gowthamb/public_html/tamilthiraiulagam.com/lyrics/subramaniapuram.html on line 111

கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs