http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
காரைக்குடி புத்தகத் திருவிழா - 2012

கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 2

இடம்: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி

நாள்: 10 பிப்ரவரி (வெள்ளி) முதல் 19 பிப்ரவரி (ஞாயிறு) வரை

எமது அனைத்து நூல்களும், குறுந்தகடுகளும் கிடைக்கும். அனைவரும் வருக!

மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988


செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: பிப்ரவரி 2, 2012, 15:30 IST

தமிழகம்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்
விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்
அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி
என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்
நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு
கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ
ராவணன் ஆலந்தூர் நீதி மன்றத்தில் இன்று ஆஜர்
அவதூறு வழக்கில் இந்து ராம், நக்கீரன் கோபாலுக்கு சம்மன்
கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு
திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்

இந்தியா
2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

உலகம்
ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்
கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்
ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தஸ்லிமாவின் சுயசரிதை வெளியீடு
14 ராணுவ வீரர்கள் பலிக்கு பாகிஸ்தான் பதிலடி: 60 தீவிரவாதிகள் சாவு
ஈராக்கில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!

விளையாட்டு
டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது
ஐபிஎல் போட்டி : பிப்.4 வீரர்கள் ஏலம்
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்

வணிகம்
தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கோர்ட் கண்டனம்
புதிய அம்சங்கள் கொண்ட பயர்பொக்ஸ் 10 பதிப்பு வெளியீடு
சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு பணம் பறிமுதல்!

பொழுதுபோக்கு
உடும்பன் திரைப்படத்தை எதிர்த்து வழக்கு
நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்

படித்துவிட்டீர்களா?
அகல் விளக்கு
இணைய இதழ்

6ஆம் இதழில்
முன் அட்டை: தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், கும்பகோணம்
தலையங்கம் : ஒரு பானை சோற்றுக்கு...
கவிதை : மிருக மனுஷன்
நகைச்சுவை தொடர் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
சுற்றுச் சூழல் கட்டுரைகள் : ஒலிமாசு என்றால் என்ன?
சிறுகதை : இளைய பாரதத்தினாய் வா! வா!!
மாணவர் சுயமுன்னேற்றக் கட்டுரைகள் வாருங்கள் உலகை வெல்லலாம்
நினைவலைகள் : மறக்க முடியாத மனிதர்கள்!
சிறுகதை : உலர்ந்தும் உதிராத மலர்கள்
பின் அட்டை : சகுனி திரைப்பட படம்

அடுத்த இதழ்: 10-2-2012     அடுத்த இதழுக்கு படைப்புகள் அனுப்ப கடைசி தேதி 8-2-2012

கவிதைத் தொகுப்பு வெளியீடு

     எமது கௌதம் பதிப்பகம் சார்பில் முதல் கவிதைத் தொகுப்பினை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளோம். முதல் கவிதைத் தொகுப்பில் 50 கவிஞர்களின் கவிதைகளை வெளியிட உள்ளோம். ஒவ்வொருவருக்கும் இரு பக்கங்கள் ஒதுக்கப்படும். அதில் கவிதையுடன், அதற்கு ஏற்ற படமும், ஆசிரியர் படம் மற்றும் சிறு குறிப்பு ஆகியவையும் இடம்பெறும்.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் ரூ.1000 செலுத்தி பதிவு செய்ய வேண்டுகிறோம். அந்த தொகைக்கு ஈடாக, இந்த கவிதை தொகுப்பில் கவிதை வெளியிடும் அனைத்து கவிஞர்களுக்கும் தலா 50 கவிதை நூல்கள் அவர்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

     ஒரு கவிஞரின் ஒரு கவிதை மட்டுமே வெளியிடப்படும். கவிதைத் தொகுப்பில் வெளியிடப்படும் கவிதைகள் அனைத்தின் உரிமையும் பதிப்பகத்திற்கே.

     இந்த கவிதைத் தொகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களின் கவிதையுடன், அதற்கு ஏற்ற புகைப்படம் (மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்) மற்றும் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மற்றும் தங்களைப் பற்றிய சிறு குறிப்பு, தங்களின் முழு முகவரி (தொலைபேசி எண்ணுடன்) ஆகியவற்றுடன் கட்டணத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.

     கட்டணம் செலுத்தும் வகைகள் எமது கௌதம் பதிப்பகம் (www.gowthampathippagam.com) இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

     முதலில் தொடர்பு கொள்பவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அந்த வரிசையிலேயே கவிதைகள் வெளியிடப்படும்.

     மேலும் விவரங்களுக்கு எம்மைத் தொடர்பு கொள்ளவும். பேசி: 917 6888 688, 902 5888 988



இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/index.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs