http://www.tamilthiraiulagam.com
தமிழ் திரை உலக
தகவல் தளம்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
தமிழ் திரைப்படங்கள்





பராசக்தி

...தொடர்ச்சி...

     "சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" என்ற வசனத்தின் மூலம் சிவாஜி கணேசனின் நடிப்பு சகாப்தம் ஆரம்பமானது. இந்த படம் இவருக்கு முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மட்டார்கள். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செஞ்சுரி அடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியைத் தான் போட வேண்டும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் விரும்பினாராம். ஆனால் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாராம். பெருமாள் முதலியார் தீவிர அண்ணா விசுவாசி. சிவாஜி அண்ணாதுரையின் சிபாரிசு. கடைசியில் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாராம் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார். அதே போல் சிவாஜிக்கு தாய் போல் இருந்து பலவகையிலும் உதவி செய்தவர் பெருமாள் முதலியார் மனைவி சாந்தாம்மாள். அதனால் தான் சிவாஜி தன் மூத்த பெண்ணிற்கு சாந்தி என்று பெயர் வைத்தாராம், நன்றி மறவாமல். அதோடு ஒவ்வொரு பொங்கலுக்கும் புத்தாடைகளுடன் தவறாமல் பெருமாள் முதலியாரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வருவாராம் நடிகர் திலகம்.

     சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. 'போறவரே' பாடலில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்தியிருக்கும். உடுமலை நாராயண கவி எழுதிய 'தேசம் ஞானம் கல்வி' பாடல், 'கா கா கா' பாடல் மற்றும் பாரதியாரின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடலைப் பாடியுள்ளவர் சி.எஸ்.ஜெயராமன். இதை தவிர 'என் வாழ்விலே ஒளி ஏற்றும்', 'பூ மாலையை புழுதியிலே', 'பொருளே இல்லார்க்கு', 'திராவிட நாடு வாழ்கவே', 'கொஞ்சும் மொழி சொல்லும்', 'பேசியது நானில்லை' என்ற பாட்டுகளும் உள்ளன.

     தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக பராசக்தி என்றும் நிலைத்து நிற்கும்.




இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/1952/parasakthi2.html



திரை உலக தகவல்கள்
அரங்கில் ஓடும் படங்கள்
ஆன்மீகம்
தினசரி தியானம்






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs