http://www.tamilthiraiulagam.com

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள் - இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) -- உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) -- இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - எமது குறுந்தகடுகள் - அமரர் கல்கியின் படைப்புக்கள் (குறுந்தகடு) (விலை ரூ.199) -- புதுமைப்பித்தன் சிறுகதைகள் (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தமிழ் புதினங்கள்-1 (குறுந்தகடு) (விலை ரூ.99) -- தொடர்புக்கு: 96888-29900, 90422-76544, 98947-62888, 94440-86888
திரை உலக தகவல்கள்
-திரைப்பட நகருக்கு கருணாநிதி அடிக்கல்
-ஜெயம் ரவியின் அடுத்த படம் பூலோகம்
-ஒரே நேரத்தில் 7 படத்தில் பூர்ணா
-நடிகர் சூர்யா - ஒரு பார்வை
-நடிகை த்ரிஷா - ஒரு பார்வை







தமிழ் திரைப்படங்கள்



பராசக்தி

...தொடர்ச்சி...

     "சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" என்ற வசனத்தின் மூலம் சிவாஜி கணேசனின் நடிப்பு சகாப்தம் ஆரம்பமானது. இந்த படம் இவருக்கு முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மட்டார்கள். முதல் படத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செஞ்சுரி அடித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியைத் தான் போட வேண்டும் ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் விரும்பினாராம். ஆனால் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக சிவாஜி தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினாராம். பெருமாள் முதலியார் தீவிர அண்ணா விசுவாசி. சிவாஜி அண்ணாதுரையின் சிபாரிசு. கடைசியில் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாராம் ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார். அதே போல் சிவாஜிக்கு தாய் போல் இருந்து பலவகையிலும் உதவி செய்தவர் பெருமாள் முதலியார் மனைவி சாந்தாம்மாள். அதனால் தான் சிவாஜி தன் மூத்த பெண்ணிற்கு சாந்தி என்று பெயர் வைத்தாராம், நன்றி மறவாமல். அதோடு ஒவ்வொரு பொங்கலுக்கும் புத்தாடைகளுடன் தவறாமல் பெருமாள் முதலியாரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வருவாராம் நடிகர் திலகம்.

     சுதர்சனம் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. 'போறவரே' பாடலில் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரல் பண்டரிபாய்க்கு நன்றாக பொருந்தியிருக்கும். உடுமலை நாராயண கவி எழுதிய 'தேசம் ஞானம் கல்வி' பாடல், 'கா கா கா' பாடல் மற்றும் பாரதியாரின் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடலைப் பாடியுள்ளவர் சி.எஸ்.ஜெயராமன். இதை தவிர 'என் வாழ்விலே ஒளி ஏற்றும்', 'பூ மாலையை புழுதியிலே', 'பொருளே இல்லார்க்கு', 'திராவிட நாடு வாழ்கவே', 'கொஞ்சும் மொழி சொல்லும்', 'பேசியது நானில்லை' என்ற பாட்டுகளும் உள்ளன.

     தமிழின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்றாக பராசக்தி என்றும் நிலைத்து நிற்கும்.





இணைய பக்க முகவரி: http://www.tamilthiraiulagam.com/films/1952/parasakthi2.html



ஆன்மீகம்
தினசரி தியானம்

கௌதம் பதிப்பகம் - எமது நூல்கள்
எமது குறுந்தகடுகள் (CDs)

சென்னைநூலகம்.காம்
சமையல்அறை.காம்
இன்பசுற்றுலா.காம்
அண்ணா சதுக்கம்
ஆழியாறு அணை
எம்.ஜி.ஆர். நினைவிடம்
ஒகேனக்கல் அருவி
கபாலீஸ்வரர் கோவில்
கல்லணை
குற்றாலம் அருவி
கொல்லி மலை
கோடிக்கரை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில்
பவானி சாகர் அணை
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
முண்டன்துறை
மெரினா கடற்கரை
மேட்டூர் அணை
வள்ளுவர் கோட்டம்
வேடந்தாங்கல்
வைகை அணை
சிறுவர்உலகம்.காம்